Friday 20 April 2012

காதல் கடிதம்


  


தினமும் என்னை துயிலெழுப்பும் சூரியன்...
இரவில் நான் ரசிக்கும் வெண்ணிலா.....
தூறலில் தோன்றும் வானவில்.....
அவளை போல் கண்களை பறிக்கும் மலர்கள்.....
என் நுரையீரல் புகுந்து வரும் காற்று......
இவை எல்லாம் சொல்லாத என் காதலையா......
ஒரு பக்க காதல் கடிதம் சொல்லபோகிறது !!!!!!!