Tuesday 6 May 2014

Dear பிரம்மா!!!

இரக்கமில்லாமல் அவளை படைத்து
இரவு பகலாய் நினைக்கவைத்து
இடுகாடு செல்லும் வரை
இரு கண்ணில் வலியோடு
இச்சையுடன் அனுபவிக்க
இன்னல்களை அள்ளித்தந்து
இப்படியொரு நிலை தந்ததாய்
இது மாற வழியில்லையா??

இப்படிக்கு
இவன்!!!