Tuesday 20 August 2013

வெண்ணிலா...


பெளர்ணமி நிலா இருக்கிது
என் பருவ நிலாவை காணவில்லை
பார்த்தோ பல காலம்
பாவி என் கலிகாலம்
இருண்டு போனது என் உலகம்
தினமும் மனதில் பெருங் கலகம்
தாகம் தீர்க்க வழியில்லை
பாகம் நீயே வேறில்லை
மேகம் தாண்டி வருவாயா ஒளிவீச
சோகம் தொலைத்து சொர்க்கம் சேர்க்க <3 <3 <3