Thursday 22 September 2011

காதல் சொல்ல!!!!



வண்டு உன்னிடம் சொல்லியிருக்கும் மலரென்று நினைத்து!
மேகம் உன்னிடம் சொல்லியிருக்கும் நிலவென்று நினைத்து!
மீன் உன்னிடம் சொல்லியிருக்கும் முத்தென்று நினைத்து!
எறும்பு உன்னிடம் சொல்லியிருக்கும் வெல்லமென நினைத்து!
கவிஞன் உன்னிடம் சொல்லியிருப்பான் கவிதையென நினைத்து!
இருந்திருந்தால் நியுட்டன் கூட சொல்லியிருப்பார் அப்பிள் என்று நினைத்து!
ஆனால், நான் மட்டும் உன்னிடம் சொல்லவில்லை
ஏனெனில், நீ நண்பன் என கொல்வாய் என்று!!!!!!

2 comments: