Wednesday 8 May 2013

யாரொ அவள்...???


அமைதியாய் கொல்லும் Einstein theory யே
விழியொளிக்கதிர் வீசி சுடுகிறாய் என்னை
கனிமொழி பேசியே காதலை ஒதுக்கினாய்
காலமெல்லாம் உன் கரையா நினைவுகளுடன்
கவிதை எழுதவைத்த கருப்பொருள் நீயே என்னை
அனைவரும் கேட்பது "யாரொ அவள்???"
உன் பெயர் கூற நொடிப்பொழுது போதும் நானோ
தமிழனாய் இருந்தாலும் கா
ட்டிக்கொடுக்காத கவிஞன்...!!!

No comments:

Post a Comment