Saturday 16 November 2013

முடியும்!


கூழாங்கல்லும் குறுக்கலையை ஆக்கும்
ஒற்றைச்சொல்லும் வன்முறையை தீர்க்கும்
முட்டைச் Cell உம் உயிரினம் தரும்
வெற்றுக்கதையும் இலக்கியம் ஆகும்
பட்டுப்புழுவும் வாணிபம் செய்யும்
உப்புக்கடலும் குடிநீர் சிந்தும்
யாரும் வீண் இல்லை
நீயும் காண் எல்லை
உன்னாலும் முடியும் என்று
எந்நாளும் உணர்தல் நன்று

No comments:

Post a Comment