ஒருமொழி
It's All About Me & my ..............
Sunday 22 November 2015
தொலைவில் நீ...
விலகாமல் விரல் பிடித்து
அருகில் இருக்க ஆசைப்பட்டாலும்
தொலைவில் மட்டும் இருப்பது
நிலவு மட்டும் அல்ல நீயும் தான்
நெஞ்சோர நினைவே நெடுநாள் கனவே
கண்ஜாடை கவிதையே கருவிழி சித்திரமே
கம்பன் செதுக்கிய வைரப் பெண்மணி
இமைகளுள் வைத்து காப்பேன் கண்மணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment