Thursday 31 March 2016

மௌனம்


உலகில் சிறந்ததை உனக்காய் பரிசளிக்க
நிழலாய் தொட
ரும் நெடுநாள் வலியாய்
நான் மட்டும் இரசித்திடும் கவிதையே
உன் முன்னே பொம்மை கேட்கும் குழந்தையாய்

பிரபஞ்சமே நீயென உன்மேல் காதல்
சொல்லாத காரணங்கள் புரியாத விதிகள்
வாழ்க்கை முழுதும் உன்னுடன் கழிக்க
ஆசைகள் இருந்தும் அனுமதி இல்லை

தலை மேலே பூமி தெரிய
தலைகீழாய் நானும் எரிய
ஆசைகள் சொல்ல பாசைகள் இருந்தும்
மௌனம் மட்டும் சாதிப்பதேன்
என்னவளே?

No comments:

Post a Comment